Advanced Search
Sign In
|
Register
Home
|
News
|
Columns
|
Events
|
Golden Speeches
|
Short Film
|
Exclusive Interviews
|
Memorable Moments
|
Movie Review
|
Gallery
|
Specials
|
Top Ten
|
Home
Tamil News
National News
தெலுங்கானா பிரச்சினைக்கு தனி கமிட்டி அமைப்பு - ப சிதம்பரம்
Latest News:
National
Entertainment
Tamil Nadu
Sri Lanka
International
Sports
நித்யானந்தா மீது நடவடிக்கை: எடியூரப்பா
மகளிர் மசோதா... மக்களவையில் பெரும் அமளி!
போலிச்சாமியார்களுக்கு மரண தண்டனை! - ராம்தேவ்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது!
தெலுங்கானா... மேலும் ஒரு மாணவர் தற்கொலை!
7 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா... வாக்கெடுப்பு தள்ளி ...
மும்பை போலீஸ் தேர்வு நெரிசலில் ஒருவர் பலி
மார்ச் 8-ல் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல்
பெங்களூர் ஆசிரமத்தில் ஓரினச் சேர்க்கை, கனடா நாட்டு...
விலைவாசி குறையுமா?
உபி... கூட்ட நெரிசலில் சிக்கி 65 பேர் பலி
நித்யானந்தர் தப்பிச் செல்லாமல் தடுக்க தீவிர கண்காண...
நித்யானந்தம் மீது தமிழகம் - கர்நாடகத்தில் வழக்குகள...
நித்தியானந்தர் ஆசிரமங்கள் சூறை!
வங்கி தொடங்குகிறார்கள் அம்பானி - டாடாக்கள்!
பெட்ரோல் டீசல் விலையை திரும்ப பெற முடியாது - மன்மோ...
சச்சினுக்கு பாரத ரத்னா... சிவசேனா பரிந்துரை!!
கூட்டணி கட்சிகள் நெருக்கடி: டீஸல் விலை உயர்வு திரு...
மீண்டும் துவங்கின 'வேலைவாய்ப்புத் திருவிழாக்கள்'!
பட்ஜெட் 2010: ஹைலைட்ஸ்
மக்களவையில் சச்சினுக்கு பாராட்டு!
டிக்கெட் விலை உயராத ரயில்வே பட்ஜெட்.. தமிழகத்துக்க...
என் இரட்டை சத சாதனை என் நாட்டு மக்களுக்கே அர்ப்பணம...
இன்று ரெயில்வே பட்ஜெட்... பயணிகள் கட்டணம் உயராது எ...
பெங்களூர் அடுக்குமாடி தீ விபத்தில் 9 பேர் பலி
ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும்! - பாஜ...
புனே குண்டு வெடிப்பு: 2 பேர் கைது
பே பால் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை!
தெலுங்கானா: மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை; 2...
1
2
3
4
5
Next »
தெலுங்கானா பிரச்சினைக்கு தனி கமிட்டி அமைப்பு - ப சிதம்பரம்
January 28, 2010 21:07:47
டெல்லி: தெலுங்கானா பிரச்சினை தொடர்பான தீர்வுக்கு தனி கமிட்டி ஒன்று அடுத்த வாரம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில்,
கமிட்டி அமைக்கும் பணிகளை முடிவு செய்யப் போகிறோம். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துள்ளது. அனைத்தும் நன்றாகப் போனால், இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்திற்குள் கமிட்டி அமைக்கப்பட்டு விடும்.
கமிட்டியில் இடம் பெறப் போவோர் குறித்து இப்போதே கூற முடியாது. பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் நிச்சயம் கமிட்டி அமைக்கப்பட்டு விடும்.
இந்தக் கமிட்டியின் முக்கியப் பணி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை பரிந்துரைப்பதுதான்...' என்றார்.
Related National News:
தெலுங்கானா அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது மத்திய அரசு!
தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்யாத எம்எல்ஏ - எம்பிக்களை அடித்து உதையுங்கள் - சந்திரசேகரராவ்
தெலுங்கானா விவகாரம்: பிரதமர் முடிவு இன்று அறிவிப்பு
Post Comment :
Name
*
Email ID
*
Language
Tamil
English
Comments
*