Home Tamil News Sri Lanka News ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராகிறார்!
Illinois Institute Of Technology
  

Latest News:

ராஜபக்சே மீண்டும் இலங்கை அதிபராகிறார்!

January 27, 2010 11:13:20


இலங்கை அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாகத் துவங்கிவிட்டன. தமிழர்கள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் இந்தத் தேர்தலில் நடக்கவில்லை.

மிகப் பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இப்போதைய அதிபர் ராஜபக்சேவே முன்னிலை வகித்து வருகிறார். 

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பொன்சேகாவை விட 9 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் ராஜபக்சே. 

ராஜபக்சே வெல்வது உறுதியாகிவிட்டதால் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் சிங்களர்களும் ராஜபக்சே கட்சியினரும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஓட்டு எண்ணிக்கை நிலவரம்: 

மகிந்த ராஜபக்சே: 2, 678, 105 (60.19 சதவிகிதம்)

சரத் பொன்சேகா: 1, 690, 153 (37.99 சதவிகிதம்)

Related Srilanka News:

பொன்சேகாவுக்கு சந்திரிகா ஆதரவு... உறுதியாகிறது ராஜபக்சே தோல்வி!
RajaPakse Withdraws From Conducting Elections
எஸ்எம்எஸ் மூலம் ஓட்டுக் கேட்கும் ராஜபக்சே